தாராபுரம் ஜமாஅத் நிவாரண உதவி
தூத்துக்குடி ஜமாஅத்துல் உலமா சபையின் மூலம் தாராபுரம் பொது மக்களால் வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி, மளிகை சாமான்கள் பெட்சீட், நாப்கின், காய்கறி, தண்ணீர், மருந்து பொருட்கள் உட்பட பல பொருட்கள் சேர்ந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்
தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலானா இம்தாதுல்லாஹ் பாகவி ஹழ்ரத் தலைமையில் தாராபுரம் சுல்தானிய பள்ளி இளைஞர்கள் நபி வழி மன்றத்தினர் ஆகியோரால்
தூத்துக்குடி தெ.ஆத்துர் வ ஆத்தூர் ஆகிய பகுதியில் உள்ள 650 குடும்பங்களுக்கு,
23.12.2023 அன்று இரு ஊர் பள்ளிவாசல் இமாம்கள் அமீன் பாஸி, மஸ்வூத் மஸ்லஹி முன்னிலையில் வழங்கப்பட்டது.
நன்றியுடன்,
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை
Comments
Post a Comment