Posts

Showing posts from October, 2023

தூத்துக்குடி மாநகர உலமா சபையின் நிர்வாகிகள் தேர்வு 2023

தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபையின் அடுத்த மூன்றாண்டுக்கான நிர்வாக தேர்தல் தூத்துக்குடி ஜாமிஆ பள்ளிவாசலில் வைத்து  தேர்தல் அதிகாரிகளான முன்னால் மாநகரத்தலைவர் மௌலவி அல்ஹாஜ் M. ஷேக் முஹம்மது மிஸ்பாஹி ஹழ்ரத் மற்றும் முன்னால் மாநில பொருளாளர் மௌலவி அல்ஹாஜ் S. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத் ஆகியோரின் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மௌலவி அல்ஹாஃபிழ் J. ஷம்சுத்தீன் மஸ்லஹி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகரத்தின் தலைவராக தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரியின் முதல்வர் மௌலவி அல்ஹாஜ் M. இம்தாதுல்லாஹ் பாஜில் பாக்கவி ஹழ்ரத் தலைவராகவும்,  தூத்துக்குடி ரஹ்மத் நகர் பள்ளிவாசலின் இமாம் மௌலவி அல்ஹாஃபிழ் A. பாதுஷா நாஃபிஈ ஹழ்ரத் மாநகரத்தின் செயலாளராகவும்,  தூத்துக்குடி கிருஸ்ணராஜபுரம் பள்ளிவாசலின் இமாம் மௌலவி அல்ஹாஃபிழ் S. ஷம்சுத்தீன் மஸ்லஹி ஹழ்ரத் மாநகரத்தின் பொருளாளராகவும்  தூத்துக்குடி மாநகர உலமாக்களின் ஏபோபித்த முடிவின்படி தேர்வு செய்யப்பட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.  அன்புடன் தேர்தல் அதிகாரி அவர்கள்

மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரியில் மாபெரும் ஸலவாத் மஜ்லிஸ் 2023

Image
மாபெரும் ஸலவாத் மஜ்லிஸ் நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் : 33:56) என் மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான். (ஸஹீஹ் முஸ்லிம் 687) இன்ஷா அல்லாஹ், நாள்: 13.11.2023 திங்கட்கிழமை (ரபீவுல் ஆகிர் பிறை 28)  காலை 9 மணியளவில்  இடம்: மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி. அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உலகம் முழுவதும் நிம்மதியும் பாதுகாப்பும் சமாதானமும் நிலவ வேண்டி, நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது,   10 கோடி ஸலவாத் சமர்ப்பண மஜ்லிஸ் மற்றும் அபூர்வ துஆ மஜ்லிஸ் வழமைபோல் இவ்வருடமும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  எனவே இன்று முதல் தாங்கள் ஓதும் ஸலவாத்தின் எண்ணிக்கைகளை கீழ்காணும் வாட்ஸ்அப் எண்களில் ஏதேனும் ஒன்றிற்கு அனுப்பி வைத்து மஜ்லிஸில் பங்கு பெற்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஷஃபாஅத்தை ப...

மாபெரும் மீலாது விழா மற்றும் மக்தப் திறனாய்வு விழா

Image
  பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்   தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் மாபெரும் மீலாது விழா மற்றும் மக்தப் திறனாய்வு விழா   நாள் ஹிஜ்ரி 1445   ரபீவுல் அவ்வல் பிறை 28   (14.10.2023) சனிக்கிழமை நேரம்: மாலை 5.00 மணி முதல் இடம் : ஜாமிஆ பள்ளிவாசல் , தூத்துக்குடி   தலைமை : மௌலானா , மௌலவி. அல்ஹாஜ் M. ஷேக் முஹம்மது மிஸ்பாஹி அவர்கள் (தலைவர் , மாநகர ஜமாஅத்துல் உலமா சபை , தூத்துக்குடி)   முன்னிலை : அல்ஹாஜ் M. சேக் அப்துல்லா B.Sc., DCA, அவர்கள் , (நிர்வாக அதிகாரி, ஜாமிஆ பள்ளிவாசல் , தூத்துக்குடி) மௌலவி, அல்ஹாஜ் M. இம்தாதுல்லாஹ் பாஜில் பாகவி , M.A அவர்கள் (துணைத்தலைவர் , மாநகர ஜமாத்துல் உலமா சபை , தூத்துக்குடி) மௌலவி, அல்ஹாஜ் S. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி , M.A., அவர்கள் , ( முன்னாள் பொருளாளர் , தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை) கிராஅத் : மௌலவி. அல்ஹாஃபிழ். A. அப்பாஸ் கான் ரியாஜி அவர்கள் ( இமாம் , பூப்பாண்டியாபுரம் , தூத்துக்குடி)   கீதம் : மௌலவி , அல்ஹாஃபிழ். S.S. அபுபக்கர் சித்திக் மஸ்லஹி அவர்கள் (இமாம் , அண்ணாநகர் ஜூம்ஆ பள்ளிவாசல் , தூத்துக்குடி) ...