உலமாக்கள் மற்றும் நிர்வாகிகள் நிவாரண உதவிகள் வழங்கல்


இன்று 30-12-2023 சனிக்கிழமை கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் அதிபர் மர்ஹூம் அப்துல் பாரி ஹாஜியார் & பிரதர்ஸ் அவர்களின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மூலம் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண பொருட்களை 

தூத்துக்குடி ஜாமிஆ பள்ளிவாசலில் வைத்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் காஜா முஹைதீன் பாகவி, மாநிலத் துணைத் தலைவர் கம்பம் அலாவுத்தீன் மிஸ்பாஹி , மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி செயலாளர் அல்ஹாஜ் F. அபூபக்கர், மௌலவி அல்ஹாஜ் ஹாமித் பக்ரி மன்பஈ ஆகியோர்

 5 கிலோ அரிசி மற்றும் 500 மி சமையல் ஆயில் அடங்கிய கிட்டினை 50 குடும்பங்களுக்கு நிவாரணமாக வழங்கினார்கள்

இவண்
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3